மலப்புறம் அருகே

img

மலப்புறம் அருகே ஆற்று நீரில் சிக்கி குழந்தை உட்பட மூவர் பலி

மலப்புறம் மாவட்டம் சோக்காடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 7மாத பெண் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.